Thursday, July 29, 2010

அன்பு

எலும்புக் கம்பிகள்
பூட்டிய இதயத்தில்
ஈரப் புன்னகை !


காலம்

கடலும்
வானும்
சந்திக்கும் புள்ளி !




ஓவியப்பிழை

பார்வை இழந்த
பாவையின்
கண்களில் வழியும்
கண்ணீர் !

No comments: