Friday, March 12, 2010

நித்யானந்தரின் பக்தர்

கதவை திறங்கள்
காற்று வரட்டும் !
என்றார் குமுதத்தில் !
கதவை திறந்தாள்
ஏதேதோ வருகிறது !
அவரின் அறையில் !!!!....


அவரை நினைத்தாள் எனக்கு எம். ஜி . ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது ...



எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் !
சமயம் பார்த்து பல வழியிலும் கொள்ளை அடிக்கிறார் !
பக்தனை போலவே பகல் வேஷம் கட்டி ,
பாமர மக்களை வலையினில் மாட்டி ,
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !

1 comment:

KASI said...

கரெக்ட் ஆ சொன்னீங்க